சோளிங்கர் அருகே வீடு கட்ட ஆணை வழங்கல்!

சோளிங்கர் அருகே வீடு கட்ட ஆணை வழங்கல்!
X
வீடு கட்ட ஆணை வழங்கல்!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 185 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, பி.டி.ஓ.கள் பாஸ்கர், வெங்கடேசன் ஒன்றிய துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன் கலந்து கொண்டனர். சோளிங்கர் எம்.எல்.ஏ முனிரத்தினம் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கினார்.
Next Story