முன்னாள் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசுப்பிரமணியன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

X
அரியலூர், மே.16- அரியலூர் மாவட்டம்,ஆண்டிமடம் இராசி இல்லத்தில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தந்தையார் முன்னாள் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசுப்பிரமணியன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
Next Story

