தேவதானப்பட்டி அருகே கஞ்சா வைத்திருந்த மூவர் கைது

X
தேவதானப்பட்டி போலீசார் கொடைக்கானல் ரோடு பகுதியில் நேற்று (மே.16) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த மொக்கை, பிரபாகரன், சின்னச்சாமி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் மூவரும் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்
Next Story

