செஞ்சி அருகே சாலை விபத்தில் ஒருவர் இறப்பு

செஞ்சி அருகே சாலை விபத்தில் ஒருவர் இறப்பு
X
செஞ்சி போலீசார் வழக்கு பதிவு விசாரணை
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி - திண்டிவனம் இடையே உள்ள களையூர் கிராமம் அருகே நேற்று அதிகாலை 1 மணியளவில், சாலையில் நடந்து சென்ற 55 வயது மதிக்கதக்க ஆண் மீது அடையாளம் தெரியாத வாசனம் மோதியது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலே இறந்தார். வி.ஏ.ஓ., புகழரசன் கொடுத்த புகாரின் செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து இறந்த நபர் விபரம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story