பாலையூரில் அருள்சக்தி மாரியம்மன் தேர் திருவிழா

பாலையூரில் அருள்சக்தி மாரியம்மன் தேர் திருவிழா
X
வேப்பந்தட்டை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்
பாலையூரில் அருள்சக்தி மாரியம்மன் தேர் திருவிழா பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, தொண்டப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலையூரில் அருள்சக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Next Story