வளவனூர் அருகே தகராறு இருவர் மீது வழக்கு பதிவு

வளவனூர் அருகே தகராறு இருவர் மீது வழக்கு பதிவு
X
போலிசார் வழக்கு பதிவு
விழுப்புரம் மாவட்டம்,வளவனுார் அடுத்த எல்.ஆர்.பாளையம் ரகு மகன் சுகன், 24; இவர், கடந்த 15ம் தேதி, கெங்கராம்பாளையம் சென்று வீடு திரும்பினார். வழியில் நின்றிருந்த தனது தோழி கெங்கராம்பாளையம் சிரஞ்சீவி மனைவி பிரபாவதி, 19; என்பவரிடம் பேசினார். இதனை பார்த்து கோபமடை ந்த சிரஞ்சீவி, எனது மனைவியிடம் ஏன் பேசுகிறாய் என கேட்டு, சுகனிடம் தகராறு செய்தார். இதில் இருவரும் தாக்கிக் கொண்டனர். வளவனுார் போலீசார், சிரஞ்சீவி, சுகன் மீது வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
Next Story