மயிலத்தில் விமர்சையாக நடைபெற்ற சஷ்டி விழா

மயிலத்தில் விமர்சையாக நடைபெற்ற சஷ்டி விழா
X
மயிலம் சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம்,மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவில் சஷ்டியை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. 9:00 மணிக்கு யாக சாலை பூஜை நடந்தது.11:00 மணிக்கு பாலாபிஷேகம், மகா தீபாராதனைக்குப்பின், மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பிற்பகல் 1:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது.விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.
Next Story