உத்தனப்பள்ளி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை.

உத்தனப்பள்ளி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை.
X
உத்தனப்பள்ளி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள போடிச்சிப்பள்ளி அருகே உள்ள டி.கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கடசாமி. இவருடைய மகன் சூர்யா (21) விவசாயி இவரது தாய் இறந்த துக்கம் தாங்காமல் சூர்யா கடந்த 16-ஆம் தேதி அன்று விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ் ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சூர்யா உயிரிழந்தார். இது குறித்து உத் தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story