அன்னதானம் வழங்கிய அமைச்சர்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சருமான பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (மே.20)செல்லூர் திருவாப்புடையார் திருக்கோவிலில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவரும், அவரது தாயாருமான திருமதி ருக்மணி பழனிவேல் ராஜன் அவர்களுடன் அன்னதானம் வழங்கினார்கள்.
Next Story




