வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!

வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!
X
வாராஹி அம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த சுங்க சாவடியில் அமைந்துள்ள வாராஹி அம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று (மே 20) காலை 7:30 மணி அளவில் வாராஹி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை என சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இப்பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
Next Story