செயல்படாத நிலையில் ரயில் நிலையை கழிப்பிடம்

X
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் கழிப்பிடம் கடந்த பல நாட்களாக செயல்படாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக ரயில் பயணிகள் கழிப்பிடம் செல்ல முடியாமல் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.எனவே இதற்கு ரயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
Next Story

