மணல் கடத்திய இருவர் கைது.

மணல் கடத்திய இருவர் கைது.
X
மதுரை பேரையூர் அருகே மணல் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.
மாவட்டம் பேரையூர் தாலுகா வி.ராமசாமிபுரம் ஓடையில் டிராக்டரில் மணல் திருடுவதாக சாப்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது மணல் கடத்தி கொண்டிருந்த அணைக்கரைப்பட்டி ஜெயராமன் (26)சதீஷ் (22 )ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களது டிராக்டரை பறிமுதல் செய்தனர்.அங்கிருந்து தப்பி ஓடிய வி.ராமசாமிபுரம் ரஞ்சித்தை போலீசார் தேடி வருகின்றனர்
Next Story