முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர்

மதுரை ஆனையூரில் முத்தரையர் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
மதுரை மதுரை ஆனையூர் பகுதியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350 சதய விழாவை முன்னிட்டு இன்று (மே.23) காலை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் அன்னாரது திருவருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் சோழவந்தான் எம் எல் ஏ வெங்கடேசன், திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.
Next Story