நெய்வேலி சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை

நெய்வேலி சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை
X
நெய்வேலி சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் இன்று இரவு பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story