அம்பாசமுத்திரம் தாமிரபரணியில் கொண்டாட்டம்

X
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்பொழுது மாணவர்கள் கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நெல்லையில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக ஆறு,குளங்கள் பகுதிகளில் தண்ணீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றில் ஏராளமான பொதுமக்கள் இன்று குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
Next Story

