மாங்குளம், சிட்டம்பட்டி, தெற்கு தெரு பகுதியில் மின்தடை அறிவிப்பு

மாங்குளம், சிட்டம்பட்டி, தெற்கு தெரு பகுதியில் மின்தடை அறிவிப்பு
X
மதுரை மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது
மதுரை மேலூர் சுற்றுவட்டார பகுதிகளான கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள் கிழமை (மே.26)காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மின் தடை ஏற்படும் பகுதிகள் முத்துபட்டி, சிதம்பரம்பட்டி, அயிலான்குடி, சிட்டம்பட்டி, அப்பன் திருப்பதி, கைலாசபுரம். மாங்குளம், செட்டிகுளம், கண்டமுத்துபட்டி, லெட்சுமிபுரம், பட்டணம், வெள்ளரிபட்டி, அரும்பனூர். மலையாண்டிபுரம், புதுப்பட்டி, தேத்தாங்குளம், ரைஸ்மில், அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரகுண்டு, தெற்கு தெரு, மருதூர், பூலாம்பட்டி, திருக்கானை, இலங்கிபட்டி, காயாம்பட்டி, வலச்சிக்குளம், நரசிங்கம்பட்டி முதலியன.
Next Story