மீனாட்சிப்பேட்டை: சுவாமி அழைத்து வருதல் நிகழ்ச்சி

X
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு இன்று 24 ஆம் தேதி எட்டு ஊர் கிராமங்களுக்கு சொந்தமான சீயாண்டவர் கோவிலில் இன்று சுவாமி அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

