வானூர் அருகே விஷம் குடித்த முதியவர் இறப்பு

வானூர் அருகே விஷம் குடித்த முதியவர் இறப்பு
X
போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
விழுப்புரம் மாவட்டம்,வானூா் வட்டம், குன்னம் பகுதியைச் சோ்ந்தவா் சா.சின்னையன் (75). இவருக்கு உடல்நலக் குறைவு இருந்து வந்ததாம். இதனால் அவதியுற்று வந்த சின்னையன், கடந்த 18-ஆம் தேதி விஷச்செடியை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றாராம்.இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story