செல்லியம்மன் கோயிலில் இன்று சிறப்பு பூஜை!

X
வேலூர் மாவட்டம் பொன்னை அருகே உள்ள செல்லியம்மன் கோயிலில், இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அம்மன் சிலைக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். நேர்த்திக்கடன்கள் முடிக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story

