ஆண்டிபட்டியில் தனியார் பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு

X
ஆண்டிபட்டி கிராம நிர்வாக அலுவலருக்கு நேற்று முன் தினம் இரவு தேனி – ஆண்டிப்பட்டி சாலையில் தனியார் பேருந்து மோதியதில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. கிராம நிர்வாக அலுவலர் தகவலின் பெயரில் அங்கு சென்ற ஆண்டிபட்டி போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றிய நிலையில் தனியார் பேருந்து ஓட்டுனர் திவான் மைதீன் மீது நேற்று (மே.25) வழக்கு பதிந்துள்ளனர்.
Next Story

