சூளகிரி அருகே மரத்தில் தூக்கிட்டு முதியவர் தற்கொலை.

சூளகிரி அருகே மரத்தில் தூக்கிட்டு முதியவர் தற்கொலை.
X
சூளகிரி அருகே மரத்தில் தூக்கிட்டு முதியவர் தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள துப்புகானப்பள்ளி அடுத்த கழஞ்சூரை சேர்ந்தவர் எல்லப்பா (75). இவர் உடல் நலக்குறைவால் அவதிபட்டு வந்துள்ளார். இதனால் பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணம் அடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் கடந்த 24-ம் தேதி அன்று அந்த பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story