மணிமுத்தாறு அருவியில் தடை நீட்டிப்பு

மணிமுத்தாறு அருவியில் தடை நீட்டிப்பு
X
மணிமுத்தாறு அருவி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து நீடித்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து பாதுகாப்பு நலன் கருதி சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிக அளவில் உள்ளதால் மூன்றாவது நாளாக இன்றும் வனத்துறை விதித்த தடை நீடிக்கிறது. சோதனைச் சாவடியிலேயே வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது.
Next Story