விபத்தினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்

விபத்தினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்
X
விபத்தினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் விபத்தினால் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாயை இழந்த 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 80 மாணவர்களுக்கு தலா ரூ.75,000/- வீதம் மொத்தம் ரூ.60 இலட்சம் வைப்புத் தொகைக்கான பத்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
Next Story