சுகாதாரத்துறை மேம்படுத்துவது குறித்து ஆட்சியர் ஆலோசனை!

சுகாதாரத்துறை மேம்படுத்துவது குறித்து ஆட்சியர்  ஆலோசனை!
X
தூத்துக்குடியில் சுகாதாரத்துறை மேம்படுத்துவது குறித்து ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடத்தினார்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் மாவட்ட சுகாதார நலச் சங்கம் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட சுகாதார அலுவலர்கள் யாழினி வித்யா, துணை இயக்குநர்கள் மருத்துவர்கள்.சுந்தரலிங்கம், யமுனா அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story