கூடலூரில் மாட்டுக்கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை

கூடலூரில் மாட்டுக்கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை
X
விசாரணை
கூடலூரை சேர்ந்தவர் சிவராமன். இவரது மகன் ஜிபிஹரன் (18). 12.ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த அவர் நேற்று முன் தினம் வெளியில் செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவரது நண்பர்கள் ஜிபிஹரன் அப்பகுதியில் உள்ள கார்த்திக் என்பவரது மாட்டுக்கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்கு (மே.30) பதிவு செய்து விசாரணை
Next Story