ராமநாதபுரம் சிசிடி கேமரா அர்ப்பணிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கூவர்கூட்டம் கிராமத்தில் ஏ.எம்.டி அறக்கட்டளை சார்பில் நடிகர் அருண்மொழித்தேவன் ஏற்பாட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதன் கண்காணிப்பு அறையை முதுகுளத்தூர் டிஎஸ்பி சண்முகம் நேரில் ஆய்வு செய்தார்.
Next Story



