கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை!

X
வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகருக்கு வைகாசி மாத செவ்வாய்க்கிழமை முன்னிட்டு இன்று பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் மகா தீப ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகரை தரிசனம் செய்தனர்.
Next Story

