பாடப்புத்தகம் வழங்கிய முன்னாள் மேயர்

பாடப்புத்தகம் வழங்கிய முன்னாள் மேயர்
X
திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் சரவணன்
திருநெல்வேலி மாநகர பழையபேட்டை லாலுகாபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 4) நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் சரவணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாட புத்தகங்கள்,சீருடைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Next Story