காமதேனு வாகனத்தில் அம்மன் வீதி உலா

மதுரை திருமங்கலத்தில் மாரியம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினமும் வெவ்வேறு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வருவது வழக்கம் .அதன் அடிப்படையில் இத்திருவிழாவின் நான்காம் நாளான இன்று ( ஜூன் .4)இரவு ஸ்ரீ மாரியம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Next Story