தேனி அருகே இரண்டு கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

தேனி அருகே இரண்டு கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது
X
கைது
பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீசார் நேற்று (ஜூன் 3) குற்றத்தடுப்பு சம்பந்தமாக அரண்மனைபுதூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த விமல் ஆதித்யன் என்பவரை சோதனை செய்ததில், அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
Next Story