பெரியகுளத்தில் காய்ச்சலால் இளைஞர் உயிரிழப்பு

பெரியகுளத்தில் காய்ச்சலால் இளைஞர் உயிரிழப்பு
X
விசாரணை
பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ் குமார் (27). கொடைக்கானல் நகராட்சியில் பணியாற்றி வரும் இவருக்கு சில தினங்களாக காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. நேற்று முன்தினம் காய்ச்சல் அதிகரித்த நிலையில் அவரை சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story