கூடலூரில் மனைவியை அரிவாளால் தாக்கிய கணவர் கைது

கூடலூரில் மனைவியை அரிவாளால் தாக்கிய கணவர் கைது
X
கைது
கூடலூர் பகுதியை சேர்ந்தவர் கவிதா. இவரது கணவர் ராஜேந்திரன். கடந்த சில நாட்களாக கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, நேற்று (ஜூன் 3) வீட்டிற்கு வந்த ராஜேந்திரன் அவரது மனைவி கவிதாவிடம் தகராறில் ஈடுபட்டு அவரை அரிவாள் கொண்டு தாக்கியுள்ளார். தடுக்க வந்த அவரது மகனையும் தாக்கி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கூடலூர் வடக்கு போலீசார் ராஜேந்திரனை கைது செய்தனர்.
Next Story