தேனியில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்

X
தேனியை சேர்ந்தவர் வழக்கறிஞர் பிரபாகர். இவர் அன்னஞ்சியை சேர்ந்த பிச்சை மகள் வைத்தீஸ்வரியின் விவகாரத்து வழக்கை நடத்தி வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிச்சை, இவரது உறவினர் செல்வக்குமார் ஆகியோர் வழக்கறிஞர் பிரபாகரனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து தென்கரை போலீசார் பிச்சை, செல்வகுமார் மீது நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story

