பெரியகுளம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் முடி ஒருவர் பலி

பெரியகுளம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் முடி ஒருவர் பலி
X
வழக்குப்பதிவு
தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருமால் (42). இவர் நேற்று (ஜூன் 5) அவரது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். தேவதானப்பட்டி பைபாஸ் சாலையில் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், திருமால் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story