ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது

ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது
திருவள்ளூர் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை லட்சி பாலவாக்கம் தொம்பரம் பேடு கரடி புத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது
Next Story