ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை!

X
ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த மாம்பாக்கம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின்வினியோ கம் பெறும் மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை ஆற்காடு மின்வாரிய செயற்பொறியாளர் விஜய குமார் தெரிவித்துள்ளார்.
Next Story

