மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X
அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், எடப்பள்ளி ஊராட்சி பந்துமை பகுதியில், புதிதாக அரசு கலைக்கல்லூரி அமைக்க சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பதை குறித்து நீலகிரி.பாராளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா ஆய்வு மேற்கொண்டார் மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு கா.ராமசந்திரன் மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமிபவ்யாதண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌசிக் இ.ஆ.ப., அவர்கள், அரசுத் துறை அதிகாரிகள்,நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் திரு. கே_எம்_ராஜு அவர்கள், மாவட்ட துணைச் செயலாளர் திரு ரவிக்குமார் ,குன்னூர் நகர செயலாளர் இராமசாமி உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story