குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

X
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் நாளை 10 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குள்ளஞ்சாவடி, சமட்டிக்குப்பம், சின்னதானங்குப்பம், சுப்ரமணியபுரம், அன்னவல்லி, சேடப்பாளையம், தொண்டமாநத்தம், எஸ். புதூர், வள்ளுவர் காலனி, காரைக்காடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story

