ஸ்ரீ நாக நாதேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜை!

ஸ்ரீ நாக நாதேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜை!
X
ஸ்ரீ நாக நாதேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வைகாசி மாதம் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் அமைந்துள்ள ஸ்ரீ நாக நாதேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வைகாசி மாதம் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு இன்று (ஜூன் 10) வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ ஆறு முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீப ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story