மேயருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

X

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்
நெல்லை மாநகராட்சி பழைய பேட்டை பகுதியில் ரோடு சீர்மைப்பதற்காக கடந்த மாதம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதில் ராசுகுட்டி என்னும் மாற்றுத்திறனாளி மிகவும் சிரமப்பட்டார்.இதை கண்டறிந்த மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக தார்சாலை அமைத்து தந்தார்.இதை பாராட்டும் விதமாக பழையபேட்டை பொதுமக்கள் மற்றும் ராசுகுட்டி மாற்றுத்திறனாளி நேற்று நேரில் மேயருக்கு நன்றி தெரிவித்தார்.
Next Story