அம்மாபட்டினம் பகுதியில் மிதமான மழை!

வானிலை
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு மிதமான மழை பெய்தது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து நிலையில் தற்போது மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story