மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
X
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
நெல்லை ஆல் தி சில்ரன் டிரஸ்ட் சார்பாக இன்று சுத்தமல்லி விலக்கில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் பங்கேற்று 3 மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர்கள் உள்ளிட்ட 19 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கினார்.
Next Story