நடந்து சென்றவர் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலி

நடந்து சென்றவர் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலி
X
விபத்து செய்திகள்
ஆலங்குடி,குலமங்கலத்தை சேர்ந்தவர் லக்ஷ்மி (58)இவர் வடகாடு டீக்கடை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு எதிரே காரை ஓட்டி வந்த செல்லபாண்டியன்(32) மோதியதில் லக்ஷ்மிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது மகன் அளித்த புகாரில் வடகாடு காவல் துறையினர் செல்ல பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story