ஜல்லிக்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்.

ஜல்லிக்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்.
X
ஜல்லிக்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்.
கிருஷ்ணகிரி அடுத்துள்ள குருபரப்பள்ளி, சிக்காரிமேடு ஆகிய பகுதிகளில் தாசில்தார் சின்னசாமி மற்றும் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சிக்காரி மேட்டில் உள்ள ஒரு ஓட்டல் அருகில் நின்ற லாரியை சோத னை செய்த போது அதில் 6 யூனிட் ஜல்லிக்கற்களை சூளகிரியில் இருந்து காவேரிப்பட்டணத்திற்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இது குறித்து குருபரப்பள்ளி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story