அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு
X
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை முதல் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட கீழ்க்காணும் ஊர்களில் நாளை (ஜூன்.17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின் தடை ஏற்படும் பகுதிகள். உசிலம்பட்டி, மறவபட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, இராமகவுண்டன்பட்டி, தெத்தூர், T.மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு நகர் பகுதிகள், அலங்காநல்லூர் பகுதி முழுவதும், நேஷனல் சுகர் மில், டி.மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னக்கவுண்டம்பட்டி, சிறுவாலை, சின்னக்கவுண்டம்பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி, பிள்ளையார்நத்தம், குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையப்பட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, கீழச்சின்னனம்பட்டி பகுதிகள்.
Next Story