ஊத்தங்கரை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை.

ஊத்தங்கரை அருகே விஷம் குடித்து தொழிலாளி  தற்கொலை.
X
ஊத்தங்கரை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை.
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள அனுமன்தீர்த்தம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன் (61). கூலித்தொழிலாளியான. இவருக்கு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணம் அடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் அவரை குடும்பத்தார். மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அர்ஜூனன் உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story