அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!

X
வேலூர் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் விரைவில் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (ஜூன் 17) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரோகிணி தேவி உட்பட பலர் உடன் இருந்தனர்.
Next Story

