பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் வரத்து அதிகரிப்பு

X
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (17.06.2025) எள் வரத்து 28 மூட்டை, உளுந்து வரத்து 2 மூட்டை, மிளகாய் வரத்து 3 மூட்டை என மொத்தம் 33 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.
Next Story

