மன்னார்குடி ரயில் நிலையத்தில் உயிரற்ற நிலையில் முதியவர்

மன்னார்குடி ரயில் நிலையத்தில் உயிரற்ற நிலையில் முதியவர்
X
ரயில் நிலையத்தில் பிணமாக கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரணை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார்.இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் உயிரிழந்த முதியவரின் உடலை கைப்பற்றி மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த முதியவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் எப்படி இறந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story