மேலப்பாளையத்தில் அதிகாலை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

X
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் திப்யான் கிளை பள்ளிவாசலில் வைத்து இன்று அதிகாலை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை பேச்சாளர் மஸ்வூத் உஸ்மானி கலந்து கொண்டு வாழ்க்கையை பயனுள்ளதாக்குவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட பயன் பெற்றனர்.
Next Story

